'செஞ்சுடர் சாரதிகள்' அகப்பக்கத்திற்கு வருக!!!
Thursday, September 22, 2011
காற்று
உன் தாய் உனை வெறுத்தாலும்
நண்பன் உனை ஒதுக்கினாலும்
உன் காதலன் உனை மறந்தாலும்
நீ வாழும் வரை உன்னை வெறுக்காமல், ஒதுக்காமல், மறக்காமல்
உனை தழுவிச்செல்லும்……
நீ சுவாசிக்கும் உன் மூச்சுக் காற்றே
இ. புஷ்பவள்ளி
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment