'செஞ்சுடர் சாரதிகள்' அகப்பக்கத்திற்கு வருக!!!

Thursday, September 22, 2011

காற்று


உன் தாய் உனை வெறுத்தாலும்

நண்பன் உனை ஒதுக்கினாலும்

உன் காதலன் உனை மறந்தாலும்

நீ வாழும் வரை உன்னை வெறுக்காமல், ஒதுக்காமல், மறக்காமல்

உனை தழுவிச்செல்லும்……

நீ சுவாசிக்கும் உன் மூச்சுக் காற்றே



இ. புஷ்பவள்ளி

No comments:

Post a Comment