1. ஒரு விரோதி இன்னொரு விரோதிக்குச் செய்யும் தீமையை விட, தவறான வழியில் செல்லக்கூடிய நம் மனமே நமக்கு மாபெரும் தீமையைச் செய்கிறது
-புத்தர்-
2. தான் செல்ல வேண்டிய வழியில் முதலில் மனிதன் தன்னை செலுத்த வேண்டும். அதற்குப் பின்பே பிறர்க்கு போதனை செய்ய வேண்டும்
-புத்தர்-
3. "வயலுக்கு கேடு களைகள், மனித வாழ்வுக்கு கேடு அவனது ஆசைகள்"
-புத்தர் -
4. உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.
-விவேகானந்தர்-
5. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
- விவேகானந்தர்-
6. அன்பான பதில் -கோபத்தை விரட்டி அடிக்கிறது. துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன.
-சாலமன்-
7. கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவே ஆறாது.
-ப்ராங்க்லின்
8. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்
. - கர்னல் கீல்
மா. நித்தியவாணி
-புத்தர்-
2. தான் செல்ல வேண்டிய வழியில் முதலில் மனிதன் தன்னை செலுத்த வேண்டும். அதற்குப் பின்பே பிறர்க்கு போதனை செய்ய வேண்டும்
-புத்தர்-
3. "வயலுக்கு கேடு களைகள், மனித வாழ்வுக்கு கேடு அவனது ஆசைகள்"
-புத்தர் -
4. உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.
-விவேகானந்தர்-
5. மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.
- விவேகானந்தர்-
6. அன்பான பதில் -கோபத்தை விரட்டி அடிக்கிறது. துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன.
-சாலமன்-
7. கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவே ஆறாது.
-ப்ராங்க்லின்
8. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்
. - கர்னல் கீல்
மா. நித்தியவாணி
No comments:
Post a Comment